![]() |
ஔவையார் |
நல்வழி
ஔவையார்
சாதி யிரண்டொழிய வேறில்லை; சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.
நீதி வழுவா நெறிமுறையின்-மேதினியில்
இட்டார் பெரியோர்; இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.
விளக்கம்:
இரண்டே சாதியைத் தவிர வேறு இல்லை.
நீதி தவறாத நெறிமுறைப்படியும் பறைசாற்றினால்- இந்த உலகினில்
இல்லாதவர்களுக்குக் கொடுப்பவர்கள் பெரியோர்/ உயர்ந்த சாதி.
கொடுக்காதவர்கள் இழிந்த குலத்தோர்/ தாழ்ந்த சாதி.
இதுவே பட்டறிவில் உள்ளதாகும்.
No comments:
Post a Comment