இந்தியா என்ற நாடு என்பது எப்பொழுதிலிருந்து இருக்கிறது?
இந்திய நாடு என்றால் எது?
இந்தியா நாட்டின் எல்லைகள் எவை?
இந்தியா நாட்டின் எல்லைகள் இவை_ என்பது எப்பொழுதிலிருந்து எற்படுத்தப்பட்டது?
இந்திய நாடு என்பது எங்கிருந்து ஆரம்பிக்கிறது?
இந்திய நாடு என்பது எங்கு முடிகிறது?
இந்து மதம் என்று ஒன்று இருக்கிறதா?
இந்து மதம் என்ற பெயர் யாரால் வைக்கப்பட்டது? அதற்கான ஆதாரம் என்ன?
இந்து மதம் என்று பெயர் வைத்தவரின் ஜெயந்தி விழா என்றைக்கு வருகிறது?
இந்து மதம் என்ற பெயரில் எத்தனை வருடமாக இருக்கிறது?
இந்து மதம் என்றால் என்ன?
இந்து மதத்தின் கொள்கைகள் என்ன?
இந்து மதத்திற்கென தத்துவம் ஏதாவது இருக்கிறதா?
இந்து மதக் கடவுளுக்கு ஏதேனும் குறிப்பிட்ட உருவம் உண்டா?
இந்து மதத்தின் கடவுள்/கடவுள்கள் யார் யார்?
இந்து மதம் ஒரே கடவுள் கொள்கை கொண்டதா? அல்லது பல கடவுள்கள் கொள்கை கொண்டதா?
இந்து மதக் கடவுள்களுக்கிடையே உறவு முறைகள் உள்ளனவா?
இந்து மதத்தின்படி மனிதர்கள் கடவுளால் உருவாக்கப்பட்டார்களா?
இந்து மதத்தின் படி அனைத்து மனிதர்களும் ஒரே கடவுளால் உருவாக்கப்பட்டார்களா?
இந்து மதத்தின்படி மனிதர்களை உருவாக்கிய கடவுள் ஆணா அல்லது பெண்ணா?
இந்து மதத்தின்படி மனிதர்களை உருவாக்கிய கடவுளின் பெயர் என்ன?
இந்து மதத்தின்படி மனிதர்களை உருவாக்கிய கடவுள் ஆணைமட்டும் உருவாக்கினாரா அல்லது பெண்ணையும் உருவாக்கினாரா?
இந்து மதத்தின்படி மனிதனை உருவாக்கிய கடவுள் மனித ரூபத்தில் இருப்பவரா?
இந்து மத்தின்படி மனிதனை உருவாக்கிய கடவுள் தானே மனிதனை உருவாக்கினாரா?
இந்து மதத்தின்படி மனிதனை உருவாக்கிய கடவுள் வேறொரு பெண்ணின் மூலம் மனிதர்களை உருவாக்கினாரா?
இந்து மதத்தின்படி மனிதனை உருவாக்கிய கடவுள் வேறொரு பெண் கடவுள் மூலம் மனிதர்களை உருவாக்கினாரா?
இந்து மதத்தின்படி மனிதனை உருவாக்கிய கடவுள் என்ன பெயர் கொண்ட வேறொரு பெண் கடவுள் மூலம் மனிதர்களை உருவாக்கினார்?
இந்து மதம் மனிதர்களுக்கிடையே வர்ணங்களை அதாவது ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ளதா?
இந்து மதம் மனிதர்களை அவர்கள் செய்யும் தொழில் அடிப்படையில் பிரித்து வைத்து வேறுபடுத்துகிறதா?
இந்து மதம் மனிதர்களை அவர்களின் பிறப்பின் அடிப்படையில் பிரித்து வைத்து வேறுபடுத்துகிறதா?
இந்து மதம் மனிதர்களை அவர்களின் பிறப்பின் அடிப்படையில் வேறுபடுத்தி வைத்து அந்த வேறுபாட்டில் ஏற்றத் தாழ்வுகளை புகுத்துகிறதா?
இந்து மதத்தினை எற்றுக் கொண்ட மக்கள் யார்யார்?
இந்து மதத்தினை எற்றுக் கொண்ட மக்களிடையே எதேனும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது?
இந்து மதம் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகளைப் படைத்ததா?
இந்து மதக் கடவுள்களே மனிதர்களை ஏற்றத்தாழ்வுகளுடன் படைத்தார்களா?
ஆதிகாலத்தில் ஒரு நாட்டினை கட்டமைக்கும் பணியில் ஈடுபடும் மனிதர்கள் கீழ்வரும் நான்கில் ஒரு நிலையிலேயே அடங்கி விடுபவர்களா?
ஆம், இல்லை அதற்கான விளக்கம்.
1. வைதிக அந்தணர்கள்/ பிராமணர்கள்
2. நாட்டைக் காக்கும் போர் தொழில் புரியும் சத்திரியர்கள்
3. விவசாயம்/ உற்பத்தி / தொழில்/ வியாபாரம் செய்யும் வைசியர்கள்
4. மற்ற அனைவருக்கும் ஏவல்/ சேவகம் செய்யும் சூத்திரர்கள்
இந்திய நாடு என்றால் எது?
இந்தியா நாட்டின் எல்லைகள் எவை?
இந்தியா நாட்டின் எல்லைகள் இவை_ என்பது எப்பொழுதிலிருந்து எற்படுத்தப்பட்டது?
இந்திய நாடு என்பது எங்கிருந்து ஆரம்பிக்கிறது?
இந்திய நாடு என்பது எங்கு முடிகிறது?
இந்து மதம் என்று ஒன்று இருக்கிறதா?
இந்து மதம் என்ற பெயர் யாரால் வைக்கப்பட்டது? அதற்கான ஆதாரம் என்ன?
இந்து மதம் என்று பெயர் வைத்தவரின் ஜெயந்தி விழா என்றைக்கு வருகிறது?
இந்து மதம் என்ற பெயரில் எத்தனை வருடமாக இருக்கிறது?
இந்து மதம் என்றால் என்ன?
இந்து மதத்தின் கொள்கைகள் என்ன?
இந்து மதத்திற்கென தத்துவம் ஏதாவது இருக்கிறதா?
இந்து மதக் கடவுளுக்கு ஏதேனும் குறிப்பிட்ட உருவம் உண்டா?
இந்து மதத்தின் கடவுள்/கடவுள்கள் யார் யார்?
இந்து மதம் ஒரே கடவுள் கொள்கை கொண்டதா? அல்லது பல கடவுள்கள் கொள்கை கொண்டதா?
இந்து மதக் கடவுள்களுக்கிடையே உறவு முறைகள் உள்ளனவா?
இந்து மதத்தின்படி மனிதர்கள் கடவுளால் உருவாக்கப்பட்டார்களா?
இந்து மதத்தின் படி அனைத்து மனிதர்களும் ஒரே கடவுளால் உருவாக்கப்பட்டார்களா?
இந்து மதத்தின்படி மனிதர்களை உருவாக்கிய கடவுள் ஆணா அல்லது பெண்ணா?
இந்து மதத்தின்படி மனிதர்களை உருவாக்கிய கடவுளின் பெயர் என்ன?
இந்து மதத்தின்படி மனிதர்களை உருவாக்கிய கடவுள் ஆணைமட்டும் உருவாக்கினாரா அல்லது பெண்ணையும் உருவாக்கினாரா?
இந்து மதத்தின்படி மனிதனை உருவாக்கிய கடவுள் மனித ரூபத்தில் இருப்பவரா?
இந்து மத்தின்படி மனிதனை உருவாக்கிய கடவுள் தானே மனிதனை உருவாக்கினாரா?
இந்து மதத்தின்படி மனிதனை உருவாக்கிய கடவுள் வேறொரு பெண்ணின் மூலம் மனிதர்களை உருவாக்கினாரா?
இந்து மதத்தின்படி மனிதனை உருவாக்கிய கடவுள் வேறொரு பெண் கடவுள் மூலம் மனிதர்களை உருவாக்கினாரா?
இந்து மதத்தின்படி மனிதனை உருவாக்கிய கடவுள் என்ன பெயர் கொண்ட வேறொரு பெண் கடவுள் மூலம் மனிதர்களை உருவாக்கினார்?
இந்து மதம் மனிதர்களுக்கிடையே வர்ணங்களை அதாவது ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ளதா?
இந்து மதம் மனிதர்களை அவர்கள் செய்யும் தொழில் அடிப்படையில் பிரித்து வைத்து வேறுபடுத்துகிறதா?
இந்து மதம் மனிதர்களை அவர்களின் பிறப்பின் அடிப்படையில் பிரித்து வைத்து வேறுபடுத்துகிறதா?
இந்து மதம் மனிதர்களை அவர்களின் பிறப்பின் அடிப்படையில் வேறுபடுத்தி வைத்து அந்த வேறுபாட்டில் ஏற்றத் தாழ்வுகளை புகுத்துகிறதா?
இந்து மதத்தினை எற்றுக் கொண்ட மக்கள் யார்யார்?
இந்து மதத்தினை எற்றுக் கொண்ட மக்களிடையே எதேனும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது?
இந்து மதம் மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வுகளைப் படைத்ததா?
இந்து மதக் கடவுள்களே மனிதர்களை ஏற்றத்தாழ்வுகளுடன் படைத்தார்களா?
ஆதிகாலத்தில் ஒரு நாட்டினை கட்டமைக்கும் பணியில் ஈடுபடும் மனிதர்கள் கீழ்வரும் நான்கில் ஒரு நிலையிலேயே அடங்கி விடுபவர்களா?
ஆம், இல்லை அதற்கான விளக்கம்.
1. வைதிக அந்தணர்கள்/ பிராமணர்கள்
2. நாட்டைக் காக்கும் போர் தொழில் புரியும் சத்திரியர்கள்
3. விவசாயம்/ உற்பத்தி / தொழில்/ வியாபாரம் செய்யும் வைசியர்கள்
4. மற்ற அனைவருக்கும் ஏவல்/ சேவகம் செய்யும் சூத்திரர்கள்
இந்து மதத்தில் உயர்ந்த மானுட வர்க்கத்தினர் என்று யாராவது இருக்கிறார்களா?
இந்து மதத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று யாராவது இருக்கிறார்களா?
இந்து மதத்தில் தீண்டத்தகாதவர்கள் என்று யாராவது இருக்கிறார்களா?
இந்த மானுட நிலைமையானது இந்தியா முழுவதும் ஒரே மாதிரி இருக்கிறதா?
இந்து மதத்தில் சைவம், அசைவம் போன்ற உணவு வேறுபாடுகள் உள்ளனவா?
இந்து மதத்தில் உயர்ந்த மானிடப் பிறப்பு என்று ஒன்று உள்ளதா?
இந்து மதத்தில் தாழ்ந்த மானிடப் பிறப்பு என்று ஒன்று உள்ளதா?
இந்து மதம் என்பது பிராமண குலத்தவர்களின் நிறுவனமா?
இந்து மதம் என்பது பிராமணர குலத்தவர்களின் அதிகாரத்திற்குட்பட்டுத்தான் இயங்குகிறதா?
பிராமண குலத்தவர்களில் பிரிவுகள் காணப்படுகின்றனவா?
பிராமணர்களில் ஐயர் பிரிவை விட ஐயங்கார் பிரிவினர் உயர்வாக மதிக்கப்படுகின்றனரா?
ஐயர்களால் வழிபடப்படும் கடவுள் யார்?
ஐயங்கார்களால் வழிபடப்படும் கடவுள் யார்?
இந்து மதத்தின் அனைத்து விஷயங்களையும் பிராமண குலத்தினர்தான்
கட்டுப்படுத்துகின்றனரா?